Flash News:


செம்மங்குடி மாரியம்மன் கோவில்

நமது கிராமங்களில் உள்ள கோவில்களை மாத்யமா சமாஜம் பராமரிப்பது பற்றிய பல கருத்துக்களை நமது வாத்திமா யாகூ குரூப் மற்றும் வாத்திமா குளோபலிலும் வந்து கொண்டிருக்கிறது. ஒரு சில கிராமங்களில் அந்தந்த கிராமவாசிகள் பராமரித்து …

Read more 0 Comments

செம்மங்குடி

1960ம் ஆண்டு என நினைக்கிறேன். ஆந்திர மாநிலத்தில் ஜனசஞ்சாரமே இல்லாத மலைகள் அடர்ந்த காடு. அதன் அடிவாரத்தில் ஆர்ப்பரித்து ஓடும் கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் நாகார்ஜுன சாகர் அனைக்கட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். …

Read more 0 Comments