1960ம் ஆண்டு என நினைக்கிறேன். ஆந்திர மாநிலத்தில் ஜனசஞ்சாரமே இல்லாத மலைகள் அடர்ந்த காடு. அதன் அடிவாரத்தில் ஆர்ப்பரித்து ஓடும் கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் நாகார்ஜுன சாகர் அனைக்கட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.

Read More